ஞாயிறு, 3 மார்ச், 2024
செவ்வாய், 9 ஜனவரி, 2024
வியாழன், 4 ஜனவரி, 2024
நற்சுவனம் செலதுஆத்தான் இரந்தேனே!
தித்திக்கும் தீந்தமிழ்க்கா வியம்தந்தே நின்றாரே
தெவிட்டாத நல்லறக்கா வியங்களுந்தான் தந்தாரே
புத்திக்கு மினிதான நற்கவியும் ஈந்தாரே
பண்டிதரெம் மௌலானா கலீல்அவ்ன்!
நற்றமிழும் நன்மறையும் நனிசிறந்த தனவவரில்
நற்குலமாம் ஹாஷிமியாம் குலத்தினின னருமந்தன்
திங்கள், 6 நவம்பர், 2023
எனை உச்சாணியில் ஏத்திய வகவமும் அடையாளம் தந்த தினகரனும்! - கலைமகன் பைரூஸ்
மறந்திட அருள்தருவாய்!
எலோரும் ஏத்திடத் தானென் னாசானும்
ஏத்தினார் ஏத்தினேன் ஏற்றமாய் என்னில்
அழுதேன் அவர்மொழி கேட்டே யானும்
ஆடித்தான் போனதுள் ளந்தான் பிளந்தது!
வெள்ளி, 20 அக்டோபர், 2023
சனி, 14 அக்டோபர், 2023
வெள்ளி, 13 அக்டோபர், 2023
ஞாயிறு, 8 அக்டோபர், 2023
வெள்ளி, 6 அக்டோபர், 2023
கலைச்சுடரே வாழ்க! - 'தமிழ்ச்சுடர்' கலைமகன் பைரூஸ்
வாரிஸலி மௌலானா வெனும்பெயர் கொண்டு
எம்மனத்தில் ஆழப்பதிந்து இருப்பாய்க் கொண்டு
சீரியராய் சிந்திக்க இனியராய் இருப்பதற்றான்
சீர்கவிதை எழுதித்தான் புகழ்கின்றேன் இந்நூல்கண்
பேரிலுள மௌலானா வெனும்பதந்தான் உயர்விங்கு
வியாழன், 5 அக்டோபர், 2023
செவ்வாய், 3 அக்டோபர், 2023
வெள்ளி, 15 செப்டம்பர், 2023
பெற்ற நலன்தான் சொல்லக் கேட்பீர்! - கலைமகன் பைரூஸ்
என்னாசான் சிவகுருநாதன் கேசவன்
கேட்டிட்ட (மகாகவி பாரதியின்) வினாவினுக்கு
என்னகத்
துதித்த வரிகள் கோத்தேன்
கருத்தினை நோக்கியே நின்றேன்.
வியாழன், 31 ஆகஸ்ட், 2023
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023
அப்ரா அஸ்ஹரின் 'முதல் நிலா' நூல் அறிமுக விழா
வெலிகம - மதுராப்புர, இளம் கவிஞர் அப்ரா அஸ்ஹர் அவர்களின் 'முதல் நிலா' நூல் அறிமுக விழா எதிர்வரும் 2023.08.30ம் திகதி, மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
அஸ்ஸபா மகா வித்தியாலய அதிபர் திரு. எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள அந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும், வெலிகம பிரதேச சபையின் முன்னாள்
திங்கள், 7 ஆகஸ்ட், 2023
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
நஜ்முல் ஹுஸைனின் 'வேராகா வேர்கள்' வௌியீட்டு விழா
ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் என். நஜ்முல் ஹுசைன் எழுதிய 'வேறாகா வேர்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா இன்று 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, அல் ஹிதாயா கல்லூரியின் எம்.சீ. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
இந்த நிகழ்வுக்கு மன்றத் தலைவர் கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையேற்கவுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
வெள்ளி, 21 ஜூலை, 2023
வீண் சாதிகள் ஓதிடும் பூதங்களே! - பஸ்ரியா மன்ஸில், தெல்தோட்டை
பாரத நாடென்னும் போதினிலே -தேள்
வெள்ளி, 7 ஏப்ரல், 2023
அது! - கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்
வியாழன், 30 மார்ச், 2023
ஓர் ஆன்மாவின் கதறல் 2 - பேருவளை றபீக் மொஹிடீன்
(2)
எனதான வாழ்வின் வலி
இன்னும் என் உயிரோடு
உரசிக்கொண்டுதான் இருக்கிறது...
வாழ்தல் கடினமானது...
சிரிக்க மறந்த பொழுதுகளில்தான்
உணர முடிகின்றது...
சனி, 25 மார்ச், 2023
திங்கள், 26 டிசம்பர், 2022
போதையைத் துடைத்தெறிவோம்!
வலிமை பெற்றோம் நாமே என்று
வன்மம் பேசுகிறான் - வலியோ டின்று
நலிந்தே நிலத்தில் உருவே மாறி
நிலமே நகைக்க நாணிக் குனிகின்றான்
வியாழன், 10 நவம்பர், 2022
மரபினைப் படி!
-------------------
மரபினைப் படியழ காய்ப்படி தமிழ்க்கவி
மாண்புற வேபடி !மாத்தமிழ் மகிழ்கொள
சிரமதில் கொளப்படி சிகரம துதொடவே
சிலையது எழுத்தென நின்றிடப் படிநீ
செவ்வாய், 1 நவம்பர், 2022
கதறும் ஓர் ஆன்மா! - பேருவளை றபீக் மொஹிடீன்
என் நிம்மதியைத்
தேடியலைகிறேன்.....
காலமும் கழிகிறது
மரண வலியோடு....
வாழ்வோ தொடர்கிறது....
சனி, 17 செப்டம்பர், 2022
ஆதங்கம்! - கலைமகன் பைரூஸ்
செவ்வாய், 22 மார்ச், 2022
ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலய பாடசாலைப் பண்
பேரிறையே புகழனைத்தும் உனக்கே!நாளுக்கு நாள் மின்னிப் பிரகாசிக்கும், 67 ஆண்டுகளைக் கடந்த ஹொரவப்பொத்தான - (அங்குநொச்சிய) அல்-மாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலைப் பண்ணை எழுதக்கிடைத்தமை பெரும் பேறே...
-------------------------------------------------------
அல்-மாஸ் பாடசாலைப் பண்
-------------------------------------------------------
விடிவினை அகமதில் தந்தருள்பவனே
கல்பினில் உனையே வைத்தோம்
கருணை மழையே பொழிவாய்! //